Tuesday, February 25, 2020
பள்ளி வகுப்பறையில்... .
டீச்சர்: "சுரேஷ் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"
சுரேஷ் : "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்....
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும்.
எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்...
எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்....
எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்....
உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.
டீச்சர்: "போதும் சுரேஷ் ! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்...
ஓகே...
பூமிகா நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?
பூமிகா: "சுரேஷ் க்கு பொண்டாட்டியாக!!!"
பெண்கள் எப்பவும் உஷார்..தான்..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment